சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் 26.07.2025 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு !!
ஜூலை 19ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 26 ஆம் தேதிக்கு இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments